ஈரோடு

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி சிறப்பிடம்

DIN

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக். பள்ளி மாணவர்கள் பொது அறிவுப் போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
ஈரோடு ஜேசி சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பொது அறிவுத் திறன் போட்டியில் கோபி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக். பள்ளியைச் சேர்ந்த 230 மாணவர்கள் கலந்துகொண்டனர். 
இதில், 2-ஆம் வகுப்பு மாணவி து.யு.கனிஷ்கா மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.  மேலும், 4 மாணவர்கள் மாவட்டத்தில் இரண்டாமிடமும் , 10 மாணவர்கள் மாவட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பள்ளிச் செயலர் ஜி.பி.கெட்டிமுத்து பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார். 
இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர்கள், பள்ளி முதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

SCROLL FOR NEXT