ஈரோடு

நவம்பர் 14 மின் தடை

DIN

குன்னத்தூர்
பெருந்துறை  அருகே உள்ள குன்னத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (நவம்பர் 14) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. 
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: பெருந்துறை கோட்டத்தைச் சேர்ந்த குன்னத்தூர், குறிச்சி, எடையபாளையம், ஆதியூர், பூலாங்குளம், நவக்காடு, செட்டிகுட்டை, சுண்டக்காபாளையம், கணபதிபாளையம், சின்னகவுண்டன்வலசு, தாளப்பதி, காவுத்தம்பாளையம், விருமாண்டம்பாளையம், நொச்சிக்காடு, செங்காளிபாளையம், வேலம்பாளையம், வெள்ளரவெளி, கரும்மஞ்சிறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT