ஈரோடு

மழைநீர் சேகரிப்பு  அவசியம்: சத்தியமங்கலம் நகராட்சி அறிவுறுத்தல்

DIN

சத்தியமங்கலம் நகராட்சியில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்துவது அவசியம் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சத்தியமங்கலம் நகராட்சி சார்பில் வெளியிட்ட அறிக்கை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதால் பவானிஆற்றில் விநியோகிக்கும் நீரை மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தற்போது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு ஆதரவாக நகராட்சி குடியிருப்புகளில் ஒவ்வொருவரும் மழைநீர் சேகரிப்புத் தொட்டியை அமைத்து பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT