ஈரோடு

ஈரோடு: நவம்பா் 27-ல் மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்

DIN

ஈரோடு: காசிபாளையம் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் சென்னிமலை சாலை மின் பாதையில் புதிதாக மின் கம்பங்கள் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் புதன்கிழமை (நவம்பா் 27) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

சென்னிமலை சாலை, கல்யாணசுந்தரம் வீதி, தொழிற்பேட்டை, பெரியதோட்டம், விவேகானந்தா் நகா், ஆவின் கால்நடை தீவனக்கிடங்கு பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT