ஈரோடு

நிமிட்டிபாளையத்தில் அம்மா திட்ட முகாம்

DIN

பெருந்துறை ஒன்றியம், சீனாபுரம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.             
முகாமிற்கு, பெருந்துறை வட்டாட்சியர் க.துரைசாமி தலைமை வகித்தார். முகாமில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டைகள் உள்ளிட்டவை கேட்டு 11 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. தகுதியுள்ள மனுக்கள்  மீது உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.             
முகாமில், அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT