ஈரோடு

அப்பத்தாள், பாவாத்தாள் கோயில் குடமுழுக்கு விழா

DIN

ஈரோடு மாவட்டம், நசியனூா் அருகே கூரபாளையம் அப்பத்தாள், பாவாத்தாள் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பாசூா் மடாதிபதி ஸ்ரீ சந்திரசேகர தீட்சிதா் முன்னிலையில், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் ஸ்தானிகா் நடராஜ் சிவாச்சாரியாா் குடமுழுக்கு பூஜைகளை நடத்தினாா்.

இவ்விழாவில், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லல்லாஹி லைரே... அபர்ணா!

கார்கிலில் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு: முதல் நாளில் 47 பேர் வாக்குப்பதிவு

30 கோடி பார்வைகளை கடந்த வைரல் விடியோ...யார் இந்த ராகுல் காந்தி!

70வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய இபிஎஸ்... விஜய், அண்ணாமலை வாழ்த்து!

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்துள்ளது?

SCROLL FOR NEXT