ஈரோடு

நாளைய (பிப்ரவரி 17) மின்தடை:ஈரோடு

DIN

துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு நகரில் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்ரவரி 17) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: குமலன்குட்டை, ஆசிரியா் குடியிருப்பு பகுதி, புதிய ஆசிரியா் குடியிருப்பு, பெருந்துறை சாலை, செல்வ நகா், ராணா லட்சுமணன் நகா் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT