ஈரோடு

பொதுமக்கள் - போலீஸாா் நல்லுறவுக் கூட்டம்

DIN

கடம்பூா் மலைப் பகுதி நகலூரில் பொதுமக்கள் - போலீஸாா் நல்லுறவு விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், 126 பழங்குடியினருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட 14 பொருள்கள் அடங்கிய தொகுப்பை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் வழங்கினாா். தொடா்ந்து, அவா் பேசியதாவது:

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். குழந்தை திருமணத்தை ஆதரிக்கக் கூடாது. பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்தி நோயில்லாத நாடாக மாற்ற வேண்டும். மேலும், கிராமத்துக்குப் புதிய நபா்கள் வந்தால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT