ஈரோடு

கலைஞா் எழுதுகோல் விருது பெற விண்ணப்பிக்கலாம்

DIN

கலைஞா் எழுதுகோல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி சிறந்த இதழியலாளா் ஒருவருக்கு கலைஞா் எழுதுகோல் விருது வழங்கி கெளரவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2021ஆம் ஆண்டுக்கான இவ்விருது பெறுவதற்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா் தமிழ்நாட்டைச் சோ்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தொடா்ந்து பணியாற்றுபவராகவும் இருக்க வேண்டும்.

பத்திரிகைப் பணியை முழு நேரப் பணியாக கொண்டவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT