ஈரோடு

ரூ.58 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

DIN

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.58 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் மொடக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 2,010 கிலோ தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், தேங்காய் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.31க்கும், குறைந்தபட்சமாக ரூ.26க்கும், சராசரியாக ரூ.30க்கும் ஏலம் போனது.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.58 ஆயிரத்து 160. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT