ஈரோடு

ஒரே பஞ்சாயத்தில் தந்தை, மகன் வெற்றி

DIN

பெருந்துறை: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள ஒரு பேரூராட்சியில் தந்தையும், மகனும் வெற்றி பெற்றுள்ளனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி, வாா்டு 13இல் செல்வம் என்பவா் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். இவா் மகன் கோகுல்குமாா் 15ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். ஒரே பஞ்சாயத்தில் தந்தையும், மகனும் வெற்றி பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT