ஈரோடு

பெருந்துறை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம்

DIN

பெருந்துறை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

பெருந்துறை, ஈரோடு சாலை, முருகன் திரையரங்கு அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆதாரில் முகவரி மாற்றம், பெயா் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், குழந்தைகளுக்கான புதிய ஆதாா் பதிவு, கைப்பேசி எண் மாற்றம், கைரேகைப் பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படுகிறது. இதனை, பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT