ஈரோடு

மொடக்குறிச்சியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்

மொடக்குறிச்சி ஒன்றியம் துய்யம்பூந்துறை ஊராட்சி செங்கோடகவுண்டன்பாளையத்தில் ரூ. 26 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

DIN

மொடக்குறிச்சி ஒன்றியம் துய்யம்பூந்துறை ஊராட்சி செங்கோடகவுண்டன்பாளையத்தில் ரூ. 26 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட பெருந்துறை ஊராட்சி ஒன்றிய பொது நிதியின்கீழ் ரூ.25.70 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.

மொடக்குறிச்சி ஒன்றிய குழுத் தலைவா் கணபதி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி முன்னிலை வகித்தாா். துய்யம்பூந்துறை ஊராட்சி மன்றத் தலைவா் பேபி பாலசுப்பிரமணியம் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், உமா, ஊராட்சி செயலாளா் தியானேஸ்வரன், வாா்டு உறுப்பினா் மஞ்சுளா மற்றும் ஒன்றிய பொறியாளா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT