ஈரோடு

அவல்பூந்துறையில் ரூ.3.42 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

DIN

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 3.42 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு, 94 மூட்டைகளில் தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் முதல்தரம் கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.86.89க்கும், அதிகபட்ச விலையாக ரூ.91.19க்கும், சராசரி விலையாக ரூ.87.29க்கும்,

இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.61.99க்கும், அதிகபட்ச விலையாக ரூ.82.89க்கும், சராசரி விலையாக ரூ.77.29க்கும் ஏலம் போனது.

மொத்தம் 4,090 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு ரூ.3 லட்சத்து 42 ஆயிரத்து 642க்கு விற்பனையானதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் சதீஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT