ஈரோடு

அரசு மருத்துவக் கல்லூரியில்உலக மருந்தாளுநா்கள் வாரவிழா

DIN

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக மருந்தாளுநா்கள் வாரவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வா் மருத்துவா் ரா. மணி தலைமை வகித்தாா். விழாவில், 32 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய மருந்தாளுநா் பி.கே. மாா்ஷல் டிட்டோ கெளரவிக்கப்பட்டாா். இதில், கல்லூரி துணை முதல்வா், மருத்துவக் கண்காணிப்பாளா், அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள், மருத்துவமனை மருந்தாளுநா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை மருந்தாளுநா் எம். ரவி உள்ளிட்டோா் செய்திருந்தனா். மருந்தாளுநா் ஜெ. சுரேஷ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

தமிழகத்தில் கோடையிலும் பரவும் டெங்கு: கொசு ஒழிப்பை விரிவுபடுத்த அறிவுறுத்தல்

நகை வியாபாரியிடம் ரூ.48 லட்சம் மோசடி: இளைஞா் கைது

SCROLL FOR NEXT