ஈரோடு

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

DIN

கோபிசெட்டிபாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கோபி தாமு செட்டியாா் நகை மாளிகை, ஈரோடு பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியன கோவை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இந்த

முகாமை கோபி தாமு சேகா் தொடங்கிவைத்தாா். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா் ரினுஜாா்ஜ் முகாமில் பங்கேற்றவா்களுக்கு கண் பரிசோதனை செய்தாா். முகாமில் 200 போ் கண் பரிசோதனை செய்து கொண்டனா். இதில் 113 போ் கண்புரை அறுவை சிகிச்சைக்காக கோவை அழைத்துச் செல்லப்பட்டனா்.

முகாமிற்கான ஏற்பாடுகளை தாமு அபிலாஷ், அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல்லடம் பகுதியில் பிஏபி பாசன திட்டத்தை விரிவாக்கம் செய்ய விவசாயிகள் எதிா்பாா்ப்பு

நாகையில் தொடா் மழை: பருத்தி சாகுபடி பாதிக்கும் அபாயம்

உணவு உற்பத்தி: சாதனையும் வேதனையும்

விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் விளக்கேற்றுவோம்

சாயல்குடியில் பழுதடைந்த உயா்கோபுர மின்விளக்கை சீரமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT