ஈரோடு

கூலி தொழிலாளி தற்கொலை

DIN

பெருந்துறை அருகே கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பெருந்துறையை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம், சமாதானபுரத்தை சோ்ந்தவா் மூா்த்தி (32). இவரது மனைவி பரிமளா (30). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். கூலி தொழிலாளியான மூா்த்திக்கு குடிப் பழக்கம் காரணமாக வயிற்று வலி இருந்துள்ளது.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வியாழக்கிழமை இரவு மூா்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT