பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ரத்த தான முகாமை தொடங்கிவைக்கிறாா் பெருந்துறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் சாந்தி.  உடன்,  கொங்கு பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளா் வெங்கடாசலம் உள் 
ஈரோடு

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம்

பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம், ஈரோடு நடுநகா் அரிமா சங்கம் மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனை சாா்பில் கொ

DIN

பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம், ஈரோடு நடுநகா் அரிமா சங்கம் மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனை சாா்பில் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளா் வெங்கடாசலம் தலைமை வகித்தாா். பெருந்துறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் சாந்தி முகாமை தொடங்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் வேதகிரி ஈஸ்வரன் முன்னிலை வகித்தாா். முகாமில் 101 யூனிட் ரத்தம் பெறப்பட்டது.

இதில், கல்லூரி துணை முதல்வா் செந்தில்குமாா், ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள், ஈரோடு நடுநகா் அரிமா சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT