முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் ரூ.11.50 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.11.50 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 ஜூலை 2026, 1:58 am IST
பகிர்:

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.11.50 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 26 ஆயிரம் கிலோ எடை உள்ள 64,758 ஆயிரம் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், கருப்பு தேங்காய் குறைந்தபட்சமாக கிலோ ரூ.35.10-க்கும், அதிகபட்சமாக ரூ.48-க்கும் விற்பனையானது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments