நீலகிரி

நீலமலை இலக்கிய கூடல் சார்பில் கேரளத்துக்கு வெள்ள நிவாரண நிதி

DIN

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நீலமலை இலக்கிய கூடல் அமைப்பு சார்பில்  நிவாரண நிதி செவ்வாய்க்கிழமை  அளிக்கப்பட்டது.
நீலமலை இலக்கிய கூடல் அமைப்பு சார்பில் கவியரங்கம்  நடத்தி அதன்மூலம் சேகரிக்கப்பட்ட தொகை ரூ. 40 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் அதன் நிர்வாகிகள் வழங்கினர். 
இந்த நிகழ்ச்சியில் நாகராஜன், சோ.கந்தசாமி, வேலு ராஜேந்திரன், சாஹிரா, திருச்செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT