நீலகிரி

குன்னூரில்  போதைப் பாக்குகள்  பறிமுதல்

DIN

குன்னூரில் தடைசெய்யப்பட்ட போதை பாக்குகளை காவல் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.  
குன்னூரில் தடைசெய்யப்பட்ட போதை பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினக்குத் தகவல் கிடைத்தது.  
இதனடிப்படையில்,  குன்னூர், வி.பி. தெருவில் உள்ள தியாகு என்பவரின் கிடங்கில் காவல் துறையினர் சோதனை செய்தனர். இதில் அங்கு ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள பான்பராக் உள்ளிட்ட  போதை பாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவற்றை குன்னூர் காவல் துறையினர் கைப்பற்றினர். 
இதுகுறித்து குன்னூர் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT