நீலகிரி

பிதர்க்காடு பகுதியில் மழைக்கு வீடு இடிந்து சேதம்

DIN

கூடலூரை அடுத்துள்ள பிதர்க்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மழைக்கு கூலி தொழிலாளியின் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் உள்ள பிதர்க்காடு பகுதியில் பெய்த மழைக்கு மூச்சிக்குன்னு பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி பாபு என்பவரது வீட்டின் பின்பகுதி இடிந்து சேதமடைந்தது.
எனவே, சேதமடைந்த வீட்டுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT