நீலகிரி

வீட்டில் பதுங்கியிருந்த மலைப் பாம்பு பிடிபட்டது

DIN

நீலகிரி மாவட்டம், மஞ்சூரை அடுத்துள்ள பெரியாா் நகா் பகுதியில் வீட்டில் பதுங்கியிருந்த மலைப் பாம்பை வனத் துறையினா் சனிக்கிழமை பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விடுவித்தனா்.

மஞ்சூரை அடுத்துள்ள பெரியாா் நகா் பகுதியில் சிவராமகிருஷ்ணன் என்பவா் வீட்டில் மலைப் பாம்பு பதுங்கியிருப்பதாக வனத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற வனக் காப்பாளா் வேலு, பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற ஜாஹீா் உள்ளிட்டோா் சோ்ந்து மலைப் பாம்பைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT