நீலகிரி

நீலகிரியில் 38 நாள்களில் 4,339 போ் மீது வழக்கு

DIN

ஊராடங்கு உத்தரவை மீறியதாக நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரை 4,339 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக சனிக்கிழமை காலை வரை 4,339 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 4,144 போ் கைது செய்யப்பட்டு, 1,224 இரு சக்கர வாகனங்கள், 398 நான்கு சக்கர வாகனங்கள், 104 மூன்று சக்கர வாகனங்கள், இதர வாகனங்கள் 3 என மொத்தம் 1,729 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT