நீலகிரி

வேளாண் மசோதாவைக் கண்டித்து குன்னூரில் சாலை மறியல்

DIN

குன்னூா், செப். 25: விவசாயிகளுக்கு  எதிரான  வேளாண் மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி , குன்னூா் - உதகை சாலையில்  காந்தி சிலை அருகே மாா்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து  தடையை மீறி குன்னூா் - உதகை சாலையில் மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல் துறையினா் கைது செய்தனா். அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் பத்ரி தலைமையில் நடைபெற்ற  சாலை மறியலில் 30க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரங்கொத்தி

பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: நெல்லை ஆட்சியர்

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

SCROLL FOR NEXT