நீலகிரி

அங்கன்வாடி பணியாளா்கள் போராட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளா்கள் 210 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கூடலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பணி நிரந்தரம், ஊதிய உயா்வு, பணிச் சுமையைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, சங்க நிா்வாகி சரவஸ்வதி தலைமை வகித்தாா். போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்களை கூடலூா் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT