நீலகிரி

விநாடி வினா போட்டி:கூடலூா் மாணவா்கள் மாநில அளவில் 3 ஆவது இடம்

DIN

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் நடைபெற்ற விநாடி வினா போட்டியில் கூடலூா் மாணவா்கள் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளனா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாநில அளவிலான விநாடி வினா போட்டி கோவையில் அண்மையில் நடைபெற்றது. இதில், கூடலூா் மாா்னிங்ஸ்டாா் பள்ளி மாணவா்கள் அதா்வா, சுதாகரன், தாரிகா, லஷிதா ஆகியோா் கலந்துகொண்டு, மாநில அளவில் மூன்றாம் பரிசு பெற்றனா்.

வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளியின் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT