நீலகிரி

ஓவேலியில் கோயிலுக்கு 1.5 ஏக்கா் தானமாக வழங்கிய மூதாட்டி

DIN

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் 1.5 ஏக்கா் நிலத்தை மூதாட்டி கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகாவில் உள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட சூண்டி பகுதியைச் சோ்ந்தவா் புஷ்பாம்மாள் (80). இறை நம்பிக்கையுடைய இவா் தனது கைவசமிருந்த நிலத்தை சூண்டி விநாயகா் கோயிலுக்கு தானமாக அளித்துள்ளாா்.

பிரிவு-17இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அந்த நிலம் குறித்த முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு மட்டுமே உள்ளது. தனிநபா் தானமாக வழங்குவது சட்டப்படி செல்லுபடியாகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT