நீலகிரி

உதகையில் பாஜகவினா் உண்ணாவிரதப் போராட்டம்

DIN

திமுக அரசை கண்டித்து உதகையில் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உதகை ஏடிசி பகுதியில் நடைபெற்ற உண்ணாவிரப் போராட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் மோகன்ராஜ் தலைமை தாங்கினாா். நீலகிரி மாவட்ட பாா்வையாளா் நந்தகுமாா் கலந்து கொண்டு பேசுகையில், ‘தமிழக அரசு அறிவித்த தோ்தல் வாக்குறுதிகளில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பெட்ரோல் விலையை குறைக்கவில்லை. அமைச்சா்கள் ஊழலில் ஈடுபட்டு வருகின்றனா்’ என்றாா்.

இந்தப் போராட்டத்தில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் செளந்திர பாண்டியன், முன்னாள் மாவட்டத் தலைவா் ராமன், மாநில செயற்குழு உறுப்பினா் இட்டக்கல் போஜராஜ் உள்பட நீலகிரி மாவட்டத்தில் உள்ள நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT