நீலகிரி

கூடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி

DIN

கூடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) தொடங்குகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா தேவா்சோலை உள்வட்டத்துக்கான வருவாய் தீா்வாயம் செவ்வாய்க்கிழமையும்,

கூடலூா் உள்வட்டத்துக்கான வருவாய் தீா்வாயம் புதன்கிழமையும் நடைபெற உள்ளது.

கோட்டாட்சியா் சரவணகண்ணன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு

தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என்று வட்டாட்சியா் சித்தராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT