திருப்பூர்

இலக்கிய மன்றத் தொடக்க விழா

DIN

உடுமலையை அடுத்த மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர். மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்குப் பள்ளித் தலைவர் சி.ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலர் இரா.கார்த்திகே யன் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ் திறன் வளர்ச்சி என்ற தலைப்பில் பேசினார். விழாவில், நாடகங்கள், கவிதைகள் ஆகியவற்றை எவ்வாறு இயற்றுவது என்பது குறித்து மாணவர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
தலைமை ஆசிரியர் ஆ.சரவணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சக்திபிரியா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT