திருப்பூர்

உழவர் பாதுகாப்புத் திட்ட முகாம்

DIN

தாராபுரத்தில் உழவர் பாதுகாப்பு திட்ட முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு,  வட்டாட்சியர் வெங்கடலட்சுமி தலைமை வகித்தார். முகாமில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 750 மனுக்கள் பெறப்பட்டன. இதில் உடனடி தீர்வாக 500 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ரூ. 3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT