திருப்பூர்

வெள்ளக்கோவிலில் மாசி மகா சிவராத்திரி விழா

DIN

வெள்ளக்கோவிலில் பல்வேறு கோயில்களில் மாசி மகா சிவராத்திரி விழா இரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை  நடைபெற்றது.
மூலனூர் சாலையிலுள்ள தெய்வநாயகி அம்பாள் சமேத சோழீஸ்வரர் சுவாமி கோயிலில் நான்கு கால அபிஷேகம் நடத்தப்பட்டு, ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன.  பழமை வாய்ந்த மயில்ரங்கம் ஈஸ்வரன் கோயிலில் இரவு முழுவதும் சிவபுராண உபன்யாசத்துடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. காங்கயம் சாலை, இரட்டைக் கிணற்றிலுள்ள சிவலோகநாதர் கோயில் உள்பட இப் பகுதியில் 10- க்கும் மேற்பட்ட கோயில்களில் சிவராத்திரி விழா நடைபெற்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT