திருப்பூர்

வெள்ளக்கோவிலில் தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம்

DIN

வெள்ளக்கோவிலில் அதிமுக- தினகரன் அணியினரின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவிலில், முத்தூர் - அய்யனூர் சாலையிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த இக்கூட்டத்துக்கு, கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உடுமலை சி.சண்முகவேலு தலைமை வகித்தார்.
மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் கே.எஸ்.சண்முகராஜ், கட்சியின் ஒன்றிய அவைத் தலைவர் எம்.வி.சண்முகராஜ், நகரச் செயலாளர் ஆர்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அம்மா பேரவைச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT