திருப்பூர்

வெள்ளக்கோவிலில் சாரல் மழை

DIN

வெள்ளக்கோவில் சுற்று வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை சாரல் மழை பெய்தது.
கடந்த சில வாரங்களாக வெயில் குறைவாக இருந்தாலும், பகல் நேரத்தில் அதிக உஷ்ணம் நிலவியது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் காற்று வீசத் தொடங்கியது.  வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
மதியம் ஒரு மணிக்குத் தொடங்கிய சாரல் மழை ஆங்காங்கே விட்டுவிட்டுப் பெய்தது. பலத்த மழை பெய்தால் மட்டுமே குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும்  என 
கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமுதியில் தமுமுக சாா்பில் இலவச மருத்துவ முகாம்

திருவடிமதியூா் அமல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா

காா் மோதியதில் பெண் பலி

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: ஊராட்சிகள் பட்டியல் மாற்றத்தால் குழப்பம்!

SCROLL FOR NEXT