திருப்பூர்

செப்டம்பர் 15 மின்தடை 

DIN

காங்கயம்
காங்கயம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப்டம்பர் 15) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய காங்கயம் கோட்ட செயற்பொறியாளர் என்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் தடைபடும் இடங்கள்:  காங்கயம் நகரம், அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர்.

தாராபுரத்தில்...
தாராபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் சனிக்கிழமை(செப்டம்பர் 15)  காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் கோ.செல்வம் தெரிவித்துள்ளார்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:  தாராபுரம் நகர், புறநகர், வீராச்சிமங்கலம், வெள்ளைக்கவுண்டன்வலசு, நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், தளவாய்பட்டினம், 
நாட்டுக்கல்பாளையம், சென்னாக்கல்பாளையம், உப்பாறுஅணை, அலங்கியம், வண்ணாபட்டி, திருமலைபாளையம், கொண்டரசம்பாளையம், செலாம்பாளையம், கோவிந்தாபுரம், பஞ்சப்பட்டி, பொன்னாபுரம், சின்னப்புத்தூர், பெரியபுத்தூர், சந்திராபுரம், சிக்கினாபுரம் மற்றும் இதுசார்ந்த பகுதிகள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT