திருப்பூர்

காட்டுப் பகுதியில் கிடந்த பைக் மீட்பு

DIN

பல்லடம் தனியார் கல்லூரி காட்டுப் பகுதியில் கிடந்த பைக்கை செவ்வாய்க்கிழமை போலீஸார் மீட்டனர். 
பல்லடத்தை அடுத்த வெங்கிட்டாபுரத்தில் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி எதிரே உள்ள காட்டுப் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் ஒரு மோட்டார் பைக் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காமநாய்க்கன்பாளையம் போலீஸார் அந்த பைக்கை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT