திருப்பூர்

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி

DIN

காங்கயம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு செவ்வாய்க்கிழமை கடனுதவி வழங்கப்பட்டது.
காங்கயம் நகராட்சிப் பகுதியில் உள்ள தென்றல் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு ஜவுளி வியாபாரம் செய்ய, காங்கயம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் சுழல்நிதி கடனாக ரூ.60 ஆயிரம், நேரடிக் கடனாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் என மொத்தம் ரூ.3 லட்சம் கடன் தொகை காசோலையாக, சங்கத்தின் தலைவர் ஜி.மணிமாறன் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT