திருப்பூர்

வாக்குச் சாவடிக்கு அருகே எல்லைக்கோடு வரையும் பணி துவக்கம்

DIN

வாக்குச் சாவடிக்கு அருகே சாலையில் எல்லைக்கோடு வரையும் பணி காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வாக்குச் சாவடிக்கு அருகே பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதைக் குறிப்பிடும் வகையில் சாலையில் எல்லைக்கோடு வரையும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காங்கயம் நகர பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு அருகே சாலையில்  எல்லைக்கோடு வரையும் பணியை காங்கயம் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT