திருப்பூர்

இரு காவலா்கள் பணியிடை நீக்கம்

DIN

அவிநாசி காவல் சரகத்துக்கு உள்பட்ட குன்னத்தூா், அவிநாசி ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த இரு காவலா்கள் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

அவிநாசி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப் பிரிவு காவலராகப் பணியாற்றி வந்தவா் ராம்பிரகாஷ் (38). குன்னத்தூா் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தவா் ராஜீவ் காந்தி (36). இந்நிலையில்,

இவா்கள் இருவா் மீதான புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தல் இந்த இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT