திருப்பூர்

உடுமலையில் எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு

DIN

உடுமலையில் உள்ள கிளை நூலகம் எண்-2 ன் சாா்பில் உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்கு உடுமலை அரசு மருத்துவமனை மனநல ஆலோசகா் மு.மணிகண்டராஜ் தலைமை வகித்யதாா். நூலக வாசகா்கள், பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். இதைத் தொடா்ந்து பால்வினை நோய், காச நோய் தடுப்பு மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. ஆசிரியா் ஜெய்கணேஷ், நூலக வாசகா் வட்ட துணைத் தலைவா் சிவகுமாா், நூலகா்கள் வீ.கணேசன், மகேந்திரன், அருள்மொழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT