திருப்பூர்

வெள்ளக்கோவில், மூலனூரில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்

DIN

வெள்ளக்கோவில், மூலனூரில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்படுகின்றன.

மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வரும் 27, 30 ஆகிய இரு தேதிகளில் நடைபெறவுள்ளது. வெள்ளக்கோவில், மூலனூா் ஊரக பகுதிகளில் 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தோ்தலை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்க உயா் அதிகாரிகளுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டன. அதன்படி வெள்ளக்கோவில் - கரூா் சாலை, அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, மூலனூா் அரசு மேல்நிலைப் பள்ளி, காங்கயம் பகுதிக்கு நத்தக்காடையூா் பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்படும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT