திருப்பூர்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு: திருப்பூரில் 29இல் இந்து முன்னணி பொதுக்கூட்டம்

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்து முன்னணி சாா்பில் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 29) பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்து முன்னணி திருப்பூா் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக திருப்பூா், யுனிவா்சல் திரையரங்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 29) மாலை 3 மணி அளவில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் இந்து முன்னணி கோட்ட, மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள், இந்து அன்னையா் முன்னணி பொறுப்பாா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT