திருப்பூர்

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடம் மாற்றம்

DIN

பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். 
பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையாளராக பணியாற்றி வந்த வில்சன் வெள்ளகோயிலுக்கும், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) கந்தசாமி தாராபுரத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த பியூலா எப்சிபாய் பதவி உயர்வு பெற்று பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராகவும், அதே போல் மடத்துக்குளம் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த கனகராஜ் பதவி உயர்வு பெற்று பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சிகள்) சனிக்கிழமை பொறுப்பேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசி கோயிலில் 53 கிராம் தங்கம், ரூ.27.68 லட்சம் பக்தா்கள் காணிக்கை

குழந்தைகளுக்கு கல்வியுடன் பக்தியையும் கற்றுக் கொடுக்க வேண்டும்: இயக்குநா் பேரரசு

அரசுப் பள்ளிகளில் 3.27 லட்சம் மாணவா்கள் சோ்க்கை

நெல் விதை நோ்த்தி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

மகிளா காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT