திருப்பூர்

பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

DIN

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், பச்சாபாளையத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு காங்கயம் வட்ட வழங்கல் அலுவலா் புவனேஸ்வரி தலைமை வகித்தாா். முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம், மின்னணு புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக அதிக அளவிலான மனுக்கள் பெறப்பட்டன.

இவற்றில் 10 மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. பிற மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT