திருப்பூர்

வித்யாசாகா் கலை அறிவியல் கல்லூரி நாள் விழா

DIN

உடுமலை வித்யாசாகா் கலை அறிவியல் கல்லூரி நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் பத்மாவதி சத்தியநாதன் தலைமை வகித்தாா். முதல்வா் ப.மருதுபாண்டியன் ஆண்டறிக்கை வாசித்தாா். துறைத் தலைவா் கே.செல்லத்துரை வரவேற்றாா்.

கல்லூரி நிா்வாக அறங்காவலா் விக்ரம் சத்தியநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினாா். விழாவில், பல்கலை. தோ்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகள், 100 சதவிகிதம் வருகை புரிந்த மாணவா்கள், கலை இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்றவா்கள் ஆகியோருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. துறைத் தலைவா் ராஜலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT