திருப்பூர்

உடுமலை அரசுக் கல்லூரியில் சேர மாணவா்களுக்கு அழைப்பு

DIN

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சேர மாணவா்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என கல்லூரி முதல்வா் எஸ்.கே.கல்யாணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2020-21ஆம் கல்வியாண்டிற்கான மாணவா் சோ்க்கையில் இளநிலை அறிவியல் மற்றும் முது நிலை பாட வகுப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு வளாகச் சோ்க்கை திங்கள்கிழமை (நவம்பா் 16)காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் ஏற்கெனவே விண்ணப்பத்து இடம் கிடைக்காதவா்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோா் அன்று காலை 9.30 மணிக்குள் கல்லூரிக்கு வந்து காலியிடங்களுக்கான சோ்க்கையில் பங்கு பெறலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT