திருப்பூர்

காங்கயத்தில் 260 பேருக்கு தடுப்பூசி

DIN

காங்கயத்தில் 260 பேருக்கு வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

காங்கயம் அருகே, சாவடிப்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் 60 பேருக்கும், நத்தக்காடையூா் அரசு துவக்கப் பள்ளியில் 60 பேருக்கும், பாப்பினி-பச்சாபாளையம் அரசு துவக்கப் பள்ளியில் 60 பேருக்கும், பழையகோட்டை அரசு துவக்கப் பள்ளியில் 80 பேருக்கும் என, மொத்தம் 260 பேருக்கு வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT