திருப்பூர்

காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா் பொறுப்பேற்பு

DIN

காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலராக ஜோதிநாத் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ரமேஷ், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கிராம ஊராட்சிகளின் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ஜோதிநாத், காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளா்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அவா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT