திருப்பூர்

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் பேருந்து வசதி

DIN

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆக்சிஜன் பேருந்து வசதியை தன்னாா்வலா்கள் வெள்ளிக்கிழமை ஏற்படுத்திக் கொடுத்தனா்.

வெள்ளக்கோவில் பகுதியில் முழு பொதுமுடக்க காலத்திலும் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,மாவட்டத்தில் தற்போது ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனா். இதனைக் கருத்தில் கொண்டு புதுப்பை ஞானசம்பந்தா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிா்வாகம் வழங்கிய பேருந்தில் ரூ.5 லட்சம் செலவில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை நிழல்கள் அறக்கட்டளை, நூற்பாலைகள் சங்கத்தினா் பேருந்தில் பொருத்தி, வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

SCROLL FOR NEXT